'கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை' - சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்


கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் பணமதிப்பிழப்பு விவகாரம் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தற்போது கோவை ரயில் நிலையத்தில் ஸ்கைவாக்,எக்ஸ்லேட்டர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் எனவும் தெரிவித்தார். 

போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அகல ரயில் பாதை திட்டத்துக்கானபணிகள் 95% முடிவடைந்துள்ளது என தெரிவித்த அவர் கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை யாரும் எடுக்க முன் வரவில்லை எனவும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கை கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் ஹரிசங்கர் வர்மா அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...